சிதிலமடைந்த அம்மா பூங்கா

Update: 2024-03-17 17:53 GMT
ராமநத்தத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அம்மா பூங்கா கட்டப்பட்டது. ஆனால் இதுவரை அதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பூங்கா தற்போது புதர்மண்டி சிதிலமடைந்து காணப்படுவதால், அதனை சிறுவர்கள் பயன்படுத்தி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்