புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2024-03-10 16:31 GMT

புதர்மண்டி கிடக்கும் பூங்கா

திருப்பூர் தாராபுரம் கே.செட்டிபாளையம் ஜோதிநகரில் உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள பூங்கா புதர் மண்டி கிடக்கிறது.மேலும் இந்த பகுதிகளில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்-சிறுமிகள் பூங்காவிற்குள் உள்ள அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆறுச்சாமி, திருப்பூர்.

89865 46752

மேலும் செய்திகள்