நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-02-25 14:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தை அருகில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் அங்கு வரும் சிறுவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் உடைந்துள்ளதால் விளையாட வரும் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்