புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2023-12-31 17:00 GMT
பழனி ராஜா நகரில் உள்ள பூங்கா கடந்த ஒரு ஆண்டுகளாக பூட்டி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் அருகில் உள்ள வீடுகளுக்குள் செல்லும் அபாயம் உள்ளது. ஆகையால் பூங்காவை பராமரித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு விடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்