பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-31 16:32 GMT

தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரியில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த ஏரியின் கரையோர பகுதியில் அமைந்துள்ள பூங்கா கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த பூங்காவில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் புதர்மண்டி கிடக்கிறது. எனவே இந்த பூங்காவை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்