குளம்போல் காட்சியளிக்கும் பூங்கா

Update: 2023-11-19 14:02 GMT

சென்னை கொடுங்கையூர், 37-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி நகரிலுள்ள ஈஸ்வரன் பூங்கா பகுதிகளில் சிறிதளவு மழை பெய்தாலும் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. இதனால் காலை மாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், சிறுவர்கள் விளையாடுவதற்கு தடையாக உள்ளது. எனவே, அதிகாரிகள் நீர் தேங்குவதை தடுப்பதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்