பராமரிப்பில்லாத பூங்கா

Update: 2023-11-05 13:39 GMT

சென்னை, வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் உள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. பூங்கா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து விச பூச்சிகளும், கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால், நடைபயிற்சி செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, பூங்காவை சீரமைத்து தர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

மேலும் செய்திகள்