புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2023-10-08 16:12 GMT
ஆயக்குடி அருகே உள்ள வரதமாநதி அணையில் உள்ள பூங்காவுக்கு பழனி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வார விடுமுறை நாட்களில் வந்து செல்கின்றனர். ஆனால் பூங்கா பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாததால் அங்கு புதர் மண்டியும் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையிலும் உள்ளன. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் போதிய  வசதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே பொதுப்பணித்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்