சேதமடைந்த நடைபாதை

Update: 2023-09-24 16:19 GMT

தர்மபுரி ராமாக்காள் ஏரியை ஒட்டி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நடைபாதை முறையாக பராமரிக்கப்படவில்லை. செடி, கொடிகள் முளைத்து உள்ளது. இதனால் பூங்காவிற்கு நடைபயிற்சிக்கு வரும் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்