எதிரொலி

Update: 2022-11-30 14:33 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அரசஊருணியில் பூங்கா மற்றும் நடைமேடை அமைக்கும்படி தினத்தந்தி புகார் பெட்டியில்  சுட்டிக்காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக  பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்