பூங்கா அமைத்துத்தர வேண்டும்

Update: 2022-08-07 11:16 GMT

பூங்கா அமைத்துத்தர வேண்டும்

பேரணாம்பட்டு பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஆனால் அங்குள்ள பொதுமக்கள் தங்களின் குடும்பத்துடன் பொழுதுப்போக்க, நடைபயிற்சி மேற்கொள்ள ஒரு பூங்கா கூட இல்லை. நகராட்சி நிர்வாகம் பேரணாம்பட்டு பகுதியில் ஒரு பூங்கா அமைக்க வேண்டும்.

ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு

மேலும் செய்திகள்