மரங்களின் கண்ணீர்

Update: 2022-09-07 14:35 GMT
ஜி.எஸ்.டி. சாலை பல்லாவரம்-திரசூலம் இடைப்பட்ட பகுதியில், தாம்பரம் செல்லும் சாலையில் நடைபாதையில் மரங்கள் நடபட்டு வளர்கப்பட்டு வருகின்றன. இப்படி செழிப்பாக வளர்ந்த மரங்கைளை, மின்சார வாரிய ஊழியர்கள் வெட்டி சாய்து விட்டனர். காரணம் கேட்டால் மரக்கிளைகள் மின் கம்பிகளின் மேல் உரசுகிறது என பதில் கூறுகின்றனர். மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்