பூங்காவை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-20 11:57 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ரிசிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில் துறை பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது இந்த ஆலை அலுவலக வளாகத்தில் சிறுவர் பூங்கா உள்ளது இந்த பூங்காவை சரியான முறையில் ஆலை நிர்வாகம் பராமரிக்காததால் பூங்கா முழுவதும் சேதம் ஆனது மட்டுமல்லாமல் அடர்ந்த வனப்பகுதி போல் காணப்படுகிறது மேலும் அங்குள்ள விளையாட்டு பொருட்கள் அனைத்தும் சேதமாகி வருகிறது எனவே சிறுவர் பூங்காவை சீரமைப்பது மட்டுமல்லாமல்சீரமைத்து மீண்டும்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்