பூங்கா ஆக்கிரமிப்பு

Update: 2022-08-17 14:52 GMT

சின்னவேடம்பட்டி சக்தி நகரின் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சிலர் ஆக்கிரமித்து, தங்களது வாகனங்களை நிறுத்த பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பூங்காவை பூட்டி வைத்துள்ளனர். எனவே பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்