பராமரிப்பில்லாத பூங்கா

Update: 2022-08-14 14:21 GMT

கோபிசெட்டிபாளையம் கோசலை நகரில் நகராட்சி பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. உடனே பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்