சிறுவர் பூங்கா தேவை

Update: 2022-08-05 13:45 GMT

சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து செந்தியம்பலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள சிறுவர்- சிறுமிகள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கிற்காக சிறுவர் பூங்கா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்