புதர்கள் நிறைந்த பூங்கா

Update: 2022-08-05 13:45 GMT
கூடலூர் சின்னப்பள்ளி வாசல் தெருவில் இருந்து கோத்தர் வயல் செல்லும் சாலையில் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் பூங்கா அமைக்கப்பட்டது. தொடர் பராமரிப்பு இல்லாமல் போனதால் பூங்கா திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பூங்காவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வாகனங்கள் நிறுத்துவது மையமாக மாற்ற வேண்டும்.

ராஜ், கூடலூர்.

மேலும் செய்திகள்