பூட்டிக்கிடக்கும் பூங்கா

Update: 2022-08-03 10:07 GMT

திருப்பூர்-மங்கலம் ரோடு சின்னாண்டிபாளையம் பிரிவு குளத்தின் அருகே சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா புதர் மண்டி பல மாதங்களாக பூட்டி கிடக்கின்றன. இந்த பூங்காவை திறந்தால் சிறுவர்கள் விளையாடுவார்கள். பொழுதுபோக்குக்காக உள்ள பூங்கா எப்போது திறப்பார்கள் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள்