ஆக்கிரமிப்பின் பிடியில் பூங்கா

Update: 2022-07-30 15:59 GMT

கம்பத்தை அடுத்த குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள பூங்கா ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் நடைபயிற்சி செய்பவர்கள், பூங்காவில் ஓய்வு எடுப்பதற்காக வரும் வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பூங்காவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்