நடவடிக்கை தேவை

Update: 2022-07-29 13:29 GMT

விருதுநகர் பட்டேல் ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதே வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதி சிறுவர்கள் சிரமப்படுகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் செய்திகள்