சேறும் சகதியுமான பூங்கா

Update: 2023-09-17 16:30 GMT

புதுச்சேரி கடற்கரையில் டூபிளே சிலை பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் டால்பின் சிலை பகுதியில் உள்ள மேடை பகுதியில் உள்ள பள்ளத்தில் மழைநீர்தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த பகுதியில் சிறுவர்கள் விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். பூங்காவில் மழைநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்