சமூக விரோதிகளின் கூடாரமான பூங்கா

Update: 2023-09-06 17:45 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 5-வது வார்டு பாலஜிநகர் 1-வது தெருவில் உள்ள பூங்கா பயன்பாடு இன்றி உள்ளது. பூங்காவின் நுழைவு வாயில் கதவு திறந்த நிலையிலேயே இருக்கிறது. இதனால் இரவில் அந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும் பூங்காவும் புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே பூங்காவை விரைவில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்