நூலகம் திறக்கப்படுமா?

Update: 2023-08-06 16:22 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெரியதாதம்பட்டி கிராமத்தில் உள்ள நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகுபவர்கள், பள்ளி மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும். 



மேலும் செய்திகள்