நடைபயிற்சி பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2023-07-12 11:44 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறையில் அரசுமருத்துவமனை அருகே ஏந்தல் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றிள்ள கரையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் அந்த ஆக்கிரமைப்பை அகற்றி, ஏரியை சுற்றி நடைபாதை மற்றும் உடற்பயிற்சியுடன் கூடிய பூங்கா அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்