பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2022-07-24 09:38 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஏரலும் ஒன்றாகும். சுற்று வட்டார கிராமங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏரல் வந்து செல்கிறார்கள். ஆனால் ஏரலில் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. எனவே ஏரல் நகரில் பூங்கா அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்