பூங்கா திறக்க கோரிக்கை

Update: 2023-06-25 16:30 GMT
கம்பம் நந்தகோபால்சாமி நகரில் நகராட்சி சார்பில் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா கட்டுமான பணிகள் முடிந்து சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பூங்கா திறக்கப்படாததால் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் பூங்காவை திறக்க வேண்டும்.

மேலும் செய்திகள்