பூங்கா அமைக்க கோரிக்கை

Update: 2022-07-23 14:24 GMT
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி அம்சங்கள் நிறைந்த பூங்கா அமைத்து தர வேண்டி செங்குன்றம் பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் பூங்காக்கள் இருந்தால் முதியவர்கள் மற்றும் பெண்கள் நடை பயிற்சி செய்ய பயனுள்ளதாக இருக்கும். மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேலும் செய்திகள்