ஆபத்தான மரம்

Update: 2023-05-31 09:48 GMT

கோவை கவுண்டம்பாளையம் சோழன் நகரில் சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பூங்காவில் பட்டுப்போன நிலையில் பழமையான மரம் ஒன்று நிற்கிறது. சூறாவளி காற்று வீசும்போது, அந்த மரம் சாய்ந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இது அங்கு வந்து செல்வோரை ஆபத்தில் சிக்க வைக்கும் வகையில் உள்ளது. எனவே அந்த மரத்ைத வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்