திறப்பு விழா காணாத பூங்கா

Update: 2023-04-26 17:23 GMT

கம்பம் நந்தகோபால்சாமி நகரில் நகராட்சி சார்பில் பூங்கா கட்டப்பட்டது. ஆனால் இன்னும் திறப்பு விழா காணவில்லை. பூங்கா தற்போது வரை காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் பூங்காவை பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும், சிறுவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே பூங்காவை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்