பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2023-04-16 12:03 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் ஏந்தல் ஏரிக்கரையில் பூங்கா அமைத்துக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்