புதர் சூழ்ந்த பூங்கா

Update: 2023-03-08 11:03 GMT

கூடலூர் நீதிமன்றம் அருகே உள்ள நகராட்சி பூங்கா, புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. மேலும் இரவில் சமூக விரோதிகள் கூடும் இடமாக மாறி வருகிறது. இதனால் அந்த பூங்காவுக்கு யாரும் செல்வது இல்லை. எனவே புதர்களை அகற்றி பூங்காவை பொலிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்