புதர் சூழ்ந்த பூங்கா

Update: 2023-03-01 07:40 GMT

கோவை ஆவாரம்பாளையம் சோபா நகரில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் பூங்காவில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. மேலும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு செல்லவே அந்த பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த பூங்காவை உரிய முறையில் பராமரித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்