குடியிருப்பு கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-15 12:49 GMT
தர்மபுரி பழைய நீதிமன்ற வளாகம் அருகே உதவி கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதி அருகே அரசு அதிகாரிகளுக்கான குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் சில கட்டிடங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதனால் இந்த கட்டிடங்கள் சிதிலமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்