பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2023-02-12 16:35 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா வசதி இல்லை. எனவே பொதுமக்கள் நலனை கருதி இப்பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்