பூங்கா பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

Update: 2023-02-12 16:19 GMT

கம்பம் நகராட்சி பகுதியில் ரூ.40 லட்சத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் உடற்பயிற்சி கூடம், யோகா மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பூங்கா இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பூங்காவை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே விரைவில் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்