பூங்கா சீரமைக்க வேண்டுகோள்

Update: 2022-07-19 15:26 GMT
அம்பத்தூர் திருவேங்கட நகரில் உள்ள பூங்கா முறையான பராமரிப்பின்றி உள்ளது. அங்கு குழந்தைகள் விளையாடக்கூடிய பொருட்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.மேலும் சறுக்கி விளையாடக்கூடிய 'ஸ்லைடுகள்' முறையாக பராமரிக்காதலால் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் குழந்தைகள் விளையாடமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப  செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.ஆகையால்  பூங்காவை மறுசீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

மேலும் செய்திகள்