ஆபத்தான மரம்

Update: 2023-01-22 11:16 GMT

திருச்சி மாவட்டம் பொன்மலை 45 -வது வார்டு காருண்யா நகரில் மாநகராட்சி பூங்கா இடத்தில் உள்ள ஒரு பெரிய மரம் பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இந்த மரம் காற்று அடிக்கும்போது இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்