பொதுமக்கள் அவதி

Update: 2023-01-11 16:42 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லலில் இருந்து புரண்டி வழியாக கள்ளிப்பட்டு வரை காலை 8.30 மற்றும் மாலை 4.30 ஆகிய இரண்டு முறை இயக்கப்பட்ட பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்