பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2023-01-08 10:36 GMT
தென்காசி நகராட்சி 1-வது வார்டு இந்திராநகரில் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள பூங்கா புதர்மண்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ள இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இந்த பூங்காவை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்