செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-16 15:10 GMT

கோபி வாஸ்து நகர் அருகே சக்தி சாந்தி நகரில் உள்ள பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட வாய்ப்புள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து செடி, கொடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்