பராமரிப்பற்ற பூங்கா

Update: 2022-10-12 14:32 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு சார்பில் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பூங்காவானது பராமரிப்பின்றி மின்விளக்குகள் எரியாமல் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. மேலும் பூங்கா கழிவறைகள் சுத்தம் செய்யபடாமல் காணப்படுகிறது. எனவே பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்