பராமரிப்பு இல்லாத பூங்கா

Update: 2022-10-09 17:39 GMT

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கல்பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கல்லினால் செதுக்கப்பட்ட டைனோசர், மான், யானை, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளும், மயில், கிளி உள்ளிட்ட பறவை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பூங்காவின் ஒரு பகுதி பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. எனவே இந்த புதர்களை அகற்றி பூங்காவை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்