பழுதடைந்த பூங்கா

Update: 2022-07-15 15:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் உள்ள அம்மா பூங்காவில் ஏராளமான நாணல் செடி மற்றும் புற்கள் வளர்ந்தும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றது. உடனடியாக இந்த பூங்காவில் உள்ள உபகரணங்களை சரி செய்து வளர்ந்து நிற்கும் நாணல் செடிகளை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்