படகு குழாம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-10-02 10:51 GMT

பரங்கிப்பேட்டையில் அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரில், நீர் விளையாட்டுகள் வளாகம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டது. ஆனால் இதில் உள்ள படகு குழாம் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இங்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர். இதை தவிர்க்க படுகு குழாமை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்