பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2022-09-27 14:58 GMT

கோவை மாநகராட்சி 51-வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் உள்ள பூங்கா பராமரிப்பு இன்றி மிகவும் மோசமாக உள்ளது. இங்குள்ள விளக்குகள் சரிவர ஒளிருவதில்லை. இதனால் பூங்காவிற்கு வருபவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த பூங்காவை பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்ை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்