பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-25 16:40 GMT

விருதுநகர் பட்டேல் ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்படிருந்ததற்கு சாட்சியாக நடைபாதை மட்டுமே உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு புதியதாக சிறுவர் விளையாட்டு உபகரணங்களை அமைத்து பூங்காவை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்