பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா

Update: 2022-09-23 12:27 GMT

நெல்லை மாநகராட்சி 54-வது வார்டில் உள்ள சிறுவர் பூங்கா (என்.ஜி.ஓ.-ஏ காலனி) கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. ஆடு, மாடுகள் உள்ளே நுழைந்து குழந்தைகளை பயமுறுத்துகின்றன. நெல்லை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்து சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் புதுப்பித்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்