பூட்டியே கிடக்கும் பூங்கா

Update: 2022-09-22 17:34 GMT
பழனி உழவர் சந்தை பகுதியில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா கடந்த சில மாதங்களாகவே பூட்டியே கிடக்கிறது. சிறுவர்கள், மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பூங்கா பூட்டியே கிடப்பதால் சில நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன. எனவே பூட்டிக்கிடக்கும் பூங்காவை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்