பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2022-09-22 10:15 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு பூங்கா அமைக்கப்படாமல் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. அதனால் அந்த இடத்தில் பூங்கா அமைத்துக் கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்