புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2022-09-18 12:22 GMT

புதர்மண்டி கிடக்கும் பூங்கா

திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ஜோதிநகரில் விநாயகர் கோவிலையொட்டி உள்ள பூங்கா செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் விஷஜந்துகளின் வாழ்விடமாக பூங்கா மாறியுள்ளது. மேலும் இ்ந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களும் பழுதடைந்து கிடக்கிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த பூங்காவை சீரமைத்து மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஜோசப்ராஜா,திருப்பூர்.

99452624892

மேலும் செய்திகள்